#தமிழ்நாடு_என்ற_சொற்கள் இருக்கும்
சில நூல்களைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.....
#பரிபாடல்,
#பதிற்றுபத்து,
#சிலப்பதிகாரம்,
#மணிமேகலை
பரிபாடலில் வருகிற 'தண்டமிழ் வெளி #தமிழ்நாட்டு_அகமெல்லாம்' என்ற வாக்கியத்துக்கு, மூன்று பகுதிகளும்
#இனிமையானதமிழ்_சூழ்ந்த_தமிழ்நாடு என்று பொருள்.
2000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட பதிற்றுபத்தில் ' #இமிழ்கடல்_வெளி_தமிழகம்' என்று எழுதப்பட்டு இருக்கிறது. அதாவது #கடலை_எல்லையாகக்_கொண்ட_தமிழ்நாடு.
சிலப்பதிகாரத்தில்,
#தென்தமிழ்_நந்நாடு' என கூறப்பட்டிருக்கிறது. இதன் பொருள் #நல்ல_தமிழ்நாடு.
மணிமேகலையில், '
#சம்புதீவினில்_தமிழக_மருங்கில்' என வருகிறது. #தமிழ்நாடு_சம்புத்தீவு என அழைக்கப்படுகிறது என்பதே இதன் பொருள்.