புதன், 12 ஜூன், 2019

தமிழ்நாட்டில் தெலுங்கர் குடியேற்றம்

*தமிழ்நாட்டில் தெலுங்கர்கள் எப்படி குடியேறினார்கள்???*

1311 ல் மாலிக்காபூர் படையெடுப்புக்குப் பிறகு விஜயநகர அரசன் குமாரகம்பணன் உட்பட தெலுங்க நாயக்கர்கள் முஸ்லிம் படைகளை விரட்ட பாண்டியர்களுக்கு உதவிசெய்வதாகச் சொல்லித்தான் வந்தார்கள்.
ஆனால் பாண்டியர்களோடு சேர்ந்து முஸ்லிம் படைகளை விரட்டிவிட்டு மதுரையின் ஆட்சிப் பொறுப்பை அந்த தெலுங்கர்களே கைப்பற்றிக் கொண்டார்கள். பாண்டியர்களை தென்காசி சீமைக்கு விரட்டிவிட்டார்கள். அதன் பிறகு மீண்டும் பாண்டியரும், சோழரும் மாறிமாறி மதுரையைக் கைப்பற்றி ஆண்டனர்.

மீண்டும் 1529 ல் விசுவநாத நாயக்கன் என்ற தெலுங்கன் மதுரையைக் கைப்பற்றிக்கொண்டான். அவன் வழிவந்த நாயக்க மன்னர்கள் தமிழகத்தைத் தொடர்ந்து ஆண்டனர்.
தக்காண சுல்தான்கள் 1564 ல் விஜயநகரத்தைத் தாக்கி எரித்த போது உயிருக்குப் பயந்து அகதிகளாக நாயுடு, ரெட்டியார், சக்கிலியர் ஆகிய தெலுங்கு சாதியினர் ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டிற்குக் குடியேறினார்கள்.
அப்போது உயிருக்குப் பயந்து அகதிகளாக கன்னட சாதியினரும் தமிழ்நாட்டிற்குக் குடியேறினர்.

அந்த தெலுங்க நாயக்க மன்னர்கள் பாளையப்பட்டு முறையைக் கொண்டுவந்து தமிழ்நாட்டைப் பல பாளையங்களாகப் பிரித்து தமிழர்களின் நிலங்களை எல்லாம் அபகரித்து அந்தத் தெலுங்கர்களுக்குப் பகிர்ந்தளித்தார்கள். பள்ளர், பறையர் உள்ளிட்ட தமிழ்க்குடிகளின் நிலங்களைப் பறித்துக்கொண்டு அவர்களைப் பண்ணை அடிமையாக்கினர். சாதிய ஏற்றத் தாழ்வையும் தீண்டாமையையும் தமிழ்நாட்டில் புகுத்தினார்கள்.

கோயில்களில் தெய்வப்பணி செய்து மிகப் புனிதமானவர்களாகப் போற்றப்பட்டுவந்த தேவரடியார்களை இழிவுபடுத்தி விலைமாதர்களைக் கோயில்களில் நியமித்து தேவதாசி முறையைக் கொண்டுவந்தார்கள். தெலுங்க நாயக்கராட்சிக்கு முன்பு தமிழ்நாட்டுக் கோயில்களில் விலைமாதர்களான தேவதாசிகள் கிடையாது. தேவரடியார் வேறு தேவதாசிகள் வேறு. தேவரடியார்கள் கோயிற்பணி செய்த புனிதமானவர்கள். தேவதாசிகள் விலைமாதர்கள்.
தமிழ்ப் பார்ப்பனர்களைக் கோயில்களிலிருந்து விரட்டிவிட்டு தெலுங்க பிராமணர்களைக் குடியேற்றி நியமித்தார்கள்.

இப்போது தமிழ்நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 5.7% தெலுங்கர்கள் இருக்கிறார்கள்.
அந்தத் *தெலுங்கர்கள்தான் இப்போது திராவிடர் என்ற பெயரில் தமிழ்நாட்டில் அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள்.*

*பெரியார் தெலுங்கன்,* பலிஜா நாயுடு சாதி,

*அண்ணாதுரை தெலுங்கன்,* சின்னமேளம் சாதி,

*கருணாநிதி தெலுங்கன்,* சின்னமேளம் சாதி,

*எம்ஜிஆர் மலையாளி,* மேனன் சாதி,

*ஜெயலலிதா கன்னடச்சி,* சாத்தாத ஸ்ரீவைஷ்ணவா என்ற பிராமண சாதி,

*விஜயகாந்த் தெலுங்கன்,* நாயுடு சாதி,

*வைகோ தெலுங்கன்,* நாயுடு சாதி.

*கி.வீரமணி*, அஸ்த்திர கொல்லா என்னும் தெலுங்க யாதவா சாதி.

இந்த உண்மை உங்களுக்குத் தெரியுமா????