வியாழன், 26 ஜூலை, 2018

திராவிடச் சதியால் தமிழகம் இழந்த மண்:

*சென்னையை விட்டுக்கொடுத்தால் திருப்பதியை விட்டுவிடுகிறோம் எனத் தெலுங்கர்கள் சொன்னது பச்சை அயோக்கியத்தனப் பித்தலாட்டம்.*

400 ஆண்டுகளுக்கு முன்பு நாயக்கர் ஆட்சிக் காலத்திலும் பிறகு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் ஆந்திராவிலிருந்து சித்தூர், திருவள்ளூர், சென்னை போன்ற மாவட்டப் பகுதிகளுக்கு 10% தெலுங்கு பேசும் மக்கள் குடியேறியுள்ளனர் என்பது உண்மை. அம் மாவட்டங்கள் இப்போதும் பெரும்பான்மையாக 90  சதவீதம் தமிழர் வாழும் மாவட்டங்கள்தான். தற்போது ஆந்திராவிலுள்ள நெல்லூரை இரண்டாகப் பிரிக்கும் வடபெண்ணை ஆறுவரை தமிழர் பகுதி.

தென்பெண்ணை ஆற்றுக்கும் வடபெண்ணை ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதியை தொண்டைநாடு என்பர். சங்க காலத்தில் தென்பெண்ணை ஆற்றிலிருந்து திருப்பதி மலை வரை இருந்த பகுதியை அருவா நாடு என்றும், அதற்கு வடக்கே வடபெண்ணை ஆறுவரை இருந்த பகுதியை அருவா வடதலை நாடு என்றும் பெயர். திருப்பதியை உள்ளடக்கிய சித்தூர் மாவட்டம் அருவா நாட்டுக்குள் வருகிறது. நெல்லூர் மாவட்டம் அருவா வடதலை நாடு.
அருவா நாடு, அருவா வடதலை நாடு இரண்டையும் சேர்த்து தொண்டைநாடு என்பர்.
இப்போதும் தெலுங்கர்கள் தமிழர்களை அரவர் என்றும், தமிழை அரவ பாஷை என்றும் சொல்கின்றனர்.

திராவிடக் கட்சிகளின் தெலுங்கு அரசியல் தலைவர்களால் தமிழ் பேசும் சித்தூர் மாவட்டத்தையும், நெல்லூர் மாவட்டத்தில் பெரும் பகுதியையும் ஆந்திராவிடம் பறிகொடுத்து விட்டோம்.

மொழிவாரி மாநிலப் பிரிவினையின் போது தெலுங்கன் அண்ணா, தெலுங்கன் கருணாநிதி, கன்னடன் பெரியார் போன்றவர்கள் தெலுங்க இனப்பாசத்தால் ஆந்திராவுக்கு விட்டுக்கொடுத்துவிட்டனர். கேரளத்தாரிடம் நெய்யாற்றங்கரை, தேவிகுளம், பீர்மேடு, மூணாறு, சித்தூர், பாலக்காடு பறிபோனது.
கர்நாடகத்திடம் காவிரி உருவாகும் குடகும், கோலாரும் பறிபோனது.

"கன்னடரும், தெலுங்கரும் தனிமாநிலம் கேட்டு பிரித்துச் செல்கிறார்கள். அது பற்றி உங்கள் கருத்து என்ன?" என்று பெரியாரிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது, நாலு ஊர்களையாவது நாம் ஆள்வதற்கு விட்டுவிட்டுத்தான் செல்வார்கள் என்று இளக்காரமாகப் பதில் சொன்னவர் கன்னடன் பெரியார்.

ம.பொ.சிவஞானம் இல்லாதிருந்திருந்தால் திருத்தணியைக்கூட மீட்டிருக்க முடியாது.
நேசமணி இல்லாதிருந்திருந்தால் கன்னியாகுமரியைக்கூட மீட்டிருக்க முடியாது.

சனி, 14 ஜூலை, 2018

தமிழ்நாட்டைத் தமிழ் இனப் பற்றுள்ள தமிழரே ஆளவேண்டும்.


*யார் தமிழர்?*

தொன்றுதொட்டு தாய்மொழியாகவும், வீட்டுமொழியாகவும், சாதி மொழியாகவும் தமிழைப் பேசிக்கொண்டிருக்கும் தமிழ்ச்சாதியினரே தமிழர் ஆவர்.

(எ.கா) வன்னியர், கவுண்டர், பறையர், பள்ளர், தேவர், கள்ளர், அகமுடையார், மறவர், பிள்ளை, முதலியார், நாடார், உடையார், சோழியர், நகரத்துச் செட்டியார், வாணிய செட்டியார், கோனார், கம்மாளர், குயவர், வண்ணார் போன்ற தமிழ்ச்சாதியினர் எல்லாம் தமிழர். இவர்கள் தொன்றுதொட்டு தமிழ்நாட்டில் வசித்துக்கொண்டு தமிழைத் தாய்மொழியாகப் பேசுகின்றனர். இவர்கள் தமிழராவர்.

*தமிழகத்தில் வசிப்பவர்களில் யார் தெலுங்கர்?*

தொட்டிய நாயக்கர்,
ரெட்டியார் (கஞ்சம், காப்பு, கம்மா), நாயுடு (கம்மா, கவரா, பலீஜா, வெலமா,காப்பு),
வடுக செட்டி, சின்னமேளம், போயர், அருந்ததியர் ஆகிய சாதியினர் அனைவருமே தெலுங்கர்கள். இவர்கள் வீட்டுமொழியாகவும் சாதிமொழியாகவும் தாய்மொழியாகவும் தெலுங்கைப் பேசுகின்றனர். இந்த தெலுங்கர்கள் 400 ஆண்டுகளுக்கு முன்னர் ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர்கள்.

*தமிழகத்தில் கன்னடர்கள் யார்?*

வீட்டுமொழியாகக் கன்னடம் பேசும் தேவாங்க செட்டியார், ஒக்கலிகர், கவுடர் போன்ற சாதியினர் 400 ஆண்டுகளுக்கு முன் கர்நாடகத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர்கள். இவர்கள் கன்னடர்கள்.

*தமிழகத்தில் ஆரியர் யார்?*

பிராமணர் என்போர் இந்தியாவுக்கு வெளியிலிருந்து 3000 ஆண்டுகளுக்கு முன் கைபர் போலன் கணவாய் வழியாக வந்த ஆரியர்களில் ஒரு பிரிவினர். இவர்கள் தமது சொந்த தாய்மொழியை மறந்துவிட்டு தமிழையே தம் வீட்டுமொழியாகத் தமிழகத்தில் பேசிக்கொள்கின்றனர். பிராமணர்கள் தமிழரல்லர். நாயக்கராட்சிக் காலத்தில் தெலுங்கு பேசும் பிராமணர்களும் தமிழகத்தில் குடியேறியுள்ளனர்.

*தமிழ்நாட்டைச் சீரழித்த திராவிடத்துக்கு வக்காளத்து வாங்கும் தெலுங்க கும்பல்:*

கருணாநிதி -சின்னமேளம் சாதி, தெலுங்கன்,

ஸ்டாலின் -சின்னமேளம் சாதி, தெலுங்கன்,

வைகோ -நாயுடு, தெலுங்கன்,

விஜயகாந்த் -நாயுடு, தெலுங்கன்,

கி.வீரமணி -தெலுங்கன்,

ஜி.ராமகிருஷ்ணன் - தெலுங்கன்,

திருமுருகன்காந்தி -நாயுடு+நாயர், தெலுங்கன்

பெரியார் -பலிஜா நாயுடு, கன்னடன்,

அண்ணா -தெலுங்க முதலி+ சின்னமேளம், தெலுங்கன்,

எம்ஜிஆர் -மேனன், மலையாளி,

ஜெயலலிதா -கன்னட பிராமணர்- ஆரியர்,

இராஜாஜி -தெலுங்க பிராமணர், ஆரியர்.

*திராவிட தெலுங்க ஆட்சியில் தமிழரைச் சூழ்ந்த கேடு:*

50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டை ஆட்சி செய்துவரும் இந்த தெலுங்கு திராவிட கட்சிகள் ஆட்சியில்தான் ஆற்றுமணல், மலைகள், மரங்கள், இயற்கை வளங்கள், ஆறுகள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு, விவசாய நிலங்கள், குடிநீர் ஆதாரம் ஆகியவை அழித்து சிதைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு பாலைவனமாக மாறிக்கொண்டிருக்கிறது. தமிழர்கள் இனிமேலும் விழித்துக் கொள்ளாமல் உறங்கிக்கொண்டிருந்தால் தமிழ்நாட்டை ஒட்டுமொத்தமாகச் சுரண்டி விற்றுவிடுவார்கள்.

*தமிழா விழி! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! நிலத்தைக் காப்போம்!*